நீரிழிவு நோய் குறித்த சர்வதேச கருத்தரங்கம்

கோவை: 42 மில்லியன் இந்தியர்கள் தைராய்டு நோயாலும், 62 பில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த நிலையில், நீரிழிவு நோய் மற்றும் என்டோகிரின் குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

கோவை: 42 மில்லியன் இந்தியர்கள் தைராய்டு நோயாலும், 62 பில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த நிலையில், நீரிழிவு நோய் மற்றும் என்டோகிரின் குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் தாமோதரன் மற்றும் கோவை மகப்பேரியல் சமுகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த 4-வது சர்வதேச மாநாடு நேற்று இன்று என இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் நீரிழிவு சிகிச்சைகள் மேம்படுத்தப்பட வேண்டியவை மற்றும் நவீன மருத்துவ முறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் சுமார் 100 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...