செல்வபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் 305 அடுக்குமாடி வீடுகள்: பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார் அமைச்சர்

கோவை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.26.99 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

கோவை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.26.99 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், செல்வபுரம், கல்லாமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ரூ.26.99 கோடி மதிப்பில் 305 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

அதன்படி, செல்வபுரம் பகுதியில் ரூ.11.07 கோடி மதிப்பில் 120 குடியிருப்புகள், கல்லாமேடு பகுதியில் ரூ.7.95 கோடி மதிப்பில் 100 குடியிருப்புகள், மெக்ரிக்கர் சாலை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.7.97 கோடி மதிப்பில் 85 குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் பயனாளிகள் 305 பேருக்கு வீடுகளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.



Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...