கோடை மழையால் நிரம்பிய மேட்டுப்பாளையம் பகுதி குட்டைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்வதால் காய்ந்து போன குளம் குட்டைகளில் நீர் நிரம்பி வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கடும் வெப்பம் காரணமாக வறண்டுபோன குளம் மற்றும் குட்டைகளில் இதனால், மீண்டும் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கின்றது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை, பாக்கு, கரும்பு, தென்னை போன்ற விவசாயம் வறட்சியின் பிடியில் இருந்து தப்பியுள்ளது.

மேலும், தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து பாசன கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை காரணமாக மேட்டுப்பாளையம் வனச் சரகதிர்க்கு உட்பட்ட காடுகளிலும் வறட்சி நீங்கி விலங்குகள் தாகம் தீர்க்கும் வனக் குட்டைகள், நீரோடைகள் மற்றும் தடுப்பணைகளில் நீர் நிரம்பி வருகின்றன.



இதனால் மான், காட்டெருமைகள் போன்ற உயிரினங்களுக்கான தண்ணீர் தேவை வனத்திற்குள்ளேயே பூர்த்தியாகியுள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...