குழந்தைகளுக்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா

கோவை : கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளின் பொழுது போக்கிற்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா கோவையில் நடைபெற்றது.

கோவை : கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளின் பொழுது போக்கிற்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா கோவையில் நடைபெற்றது.



தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை தற்போது இருந்தே தொடங்கி விட்டது. இந்த நிலையில், குழந்தைகளின் பொழுது போக்கிற்காக ஐ-ரீட் சார்பில் 'ஓவர் தி ரெயின்போ' என்ற நிகழ்ச்சி குஜராத்தி சமாஜில் நடைபெற்றது.



இதில், சி.எஸ். அகாடமியின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சித்ரா விக்ரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஐ-ரீட் சார்பில் நடக்கும் 5-வது நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான விளையாட்டு, உணவு, ஷாப்பிங், சிறுகதை சொல்லும் போட்டி, கைவினை திறன்களுக்கான முகாம், தாய் மற்றும் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி வகுப்பு ஆகியவை நடத்தப்பட்டது. 



மேலும், இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தாய்மார்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வகையில், அவர்கள் படையில் உருவான பொருட்களை அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். 



Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...