கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவை: கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை: கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சூயஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலமாக கோவை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கோவை மாநகராட்சி அலுவலக கூடத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கோவை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...