உதகையில் சித்திரை தேர்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரைத் தேர் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரைத் தேர் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர்த் திருவிழா கடந்த மார்ச் 18-ம் தேதியன்று தொடங்கியது. அன்று முதல் 1 மாதத்திற்கு நாள்தோறும் உபயதாரர்கள் பலர் தங்களது உபய நாட்களில் தேர் பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்பவனி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். அர்ஜூனன் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...