தொலைக்காட்சியில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை அரசும் பார்க்கலாம்..

நாட்டில் பல டி.டி.எச் நிறுவனங்கள் பழைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே நாம் என்ன தொலைக்காட்சி பார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்கின்றன. குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து விளம்பரதாரர்கள் அந்த தொலைக்காட்சியை காண இந்த முறை பயன்பட்டு வருகிறது.

நாட்டில் பல டி.டி.எச் நிறுவனங்கள் பழைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே நாம் என்ன தொலைக்காட்சி பார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்கின்றன. குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து விளம்பரதாரர்கள் அந்த தொலைக்காட்சியை காண இந்த முறை பயன்பட்டு வருகிறது.

இது குறித்து தி-கென் என்ற இணையதள செய்தி நிறுவனம், "ரிட்டர்ன் பாத் டேட்டா என்ற பழைய தொழில் நுட்ப முறையே இன்றைய டி.டிஎச் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியை எத்தனை நேரம் பார்க்கிறார் என்பதையும் துல்லியமாய் அறிய முடிகிறது. இது விளம்பர நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது." என்று செய்தி வெளியிட்டுள்ளது. 

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், சிப் வடிவிலான ஒரு தொழில்நுட்ப கருவிகளை டி.டி.எச் கருவியில் பொறுத்த அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அது, இன்னும் துல்லியமாக நம்மை கண்காணிக்க உதவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...