காஷ்மீரில் சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் : நீலகிரியில் த.மு.மு.க ஆர்ப்பாட்டம்

நீலகிரி : காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் உதகையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் உதகையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



காஷ்மீர் மாநிலம் கதுவா நகரில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களை கண்டித்து நீலகிரி மாவட்டம் உதகை ஏ.டி.சி சுதந்திர திடல் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



ஆர்ப்பாட்டத்தின் போது சிறுமி கொலைக்கு நீதி வேண்டியும், கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...