கோவை விமான நிலைய விரிவாக்கம்: தென்னைக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு

கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக தென்னை மரங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.


கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக தென்னை மரங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் உள்ள மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அங்குள்ள தென்னை மரங்களின் வயதுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான தென்னை மரங்களுக்கு ரூ. 27 ஆயிரமும், 10 முதல் 20 ஆண்டுகளான தென்னைக்கு ரூ.30 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு ரூ.29 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட வேண்டிய தென்னைகளுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...