வால்பாறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் பற்றி ஆய்வு

வால்பாறை: வால்பாறையில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது குறித்து நேற்று கோவை மாவட்ட சுகாதார அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை: வால்பாறையில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது குறித்து நேற்று கோவை மாவட்ட சுகாதார அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அக்காமலை செக் டேமில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து வால்பாறை நகர பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அக்காமலை செக்டேம், கோ ஆப்ரேட்டிவ் காலனி, வாழைத்தோட்டம், காந்திசிலை, கக்கன் காலனி, ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதார அலுவலர் திவாகரன் ஆய்வு செய்தார்.



ஆய்வைத் தொடர்ந்து அவர் கூறுகையில், "வால்பாறை பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. அதை உறுதி செய்துள்ளோம்." என்றார்.



Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...