'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் தினம் அனுசரிப்பு

கோவை : கோவையில் வரும் 24-ம் தேதி 'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் வரும் 24-ம் தேதி 'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஐடிசி வெல்கம்ஓட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பெண் தொழில்முனைவோர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது வளர்ச்சிக்காக வர்த்தகத் துறையில் உள்ள வேறுபாடுகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், அனுபவமிக்க தொழில்முனைவர்கள் அவர்களின் வர்த்தக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், தொலைத் தொடர்பு மற்றும் வர்த்தகத் துறையில் உள்ள வாய்ப்புகளும் தொழில்முனைவோர்களுக்கு எடுத்துக் கூறப்படும். 

இது தொடர்பாக பி.என்.ஐ. குல்டிவேட்டின் உறுப்பினர் சிந்து கல்யாணசுந்தரம் கூறுகையில், "இந்த நிகழ்ச்சி தொலை தொடர்பு துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்த தொழில்முனைவோர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகும். மேலும், வர்த்தக துறையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்," என்றார். 

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ரூ. 750 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், தொடர்புக்கு 9894499501.

Newsletter

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...