கோவையில் சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இன்று முதல் 2 நாள் வேலை நிறுத்தம்

கோவை: பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் உள்ள சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.


கோவை: பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் உள்ள சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.



பவுண்டரி தொழிலின் மூலப்பொருட்களான நிலக்கரி, தேனிரும்பு, இரும்புகள் ஆகியவற்றின் விலை உயர்வால் சிறுகுறு வார்ப்பட தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோவை சேரன் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி வீதம் வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மூலப்பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக வார்ப்பட ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...