தமிழகத்தில் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை திறக்க நடவடிக்கை

அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை உருவாக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை உருவாக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதி நாளில் அரசியலில் பிரவேசித்த ரஜினி, முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றம் செய்து, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.  மக்கள் மன்றத்திற்கு குக்கிராமங்கள் தோறும் கிளைகள் அமைக்கவும், அந்தக் கிளைகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கவும் அவர் மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 65,500 குக்கிராமங்களில் மன்றத்தின் கிளைகள் திறக்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பணி தீவிரமாக நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் 65,000 கிளைகள், ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அந்தப் பட்டியலுடன் புதிய கட்சியை அறிவிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...