உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீலகிரி : கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.


நீலகிரி : கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. 



உதகையில் கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில், சமவெளிப் பகுதிகள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர். இங்குள்ள சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க சுற்றுலா தலங்களைக் காண வருகின்றனர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாக நடவடிக்கையின் பேரில், நகராட்சி ஊழியர்கள் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனிடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறை பாதுகாப்போடு நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டனர். 



இது தொடர்பாக சாலையோர வியாபாரிகள் கூறும்போது:- இதுபோன்ற கோடை சீசன் காலங்களில் மட்டுமே எங்களுக்கு வியாபாரமானது இருக்கும். பிற நாட்களில் எங்களது வியாபாரம் இருக்காது, என வேதனையுடன் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...