தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கொட்டபுளிபாளையம் ரோட்டில் உள்ள 5 வீடுகள் மற்றும் இரண்டு கடைகளின் முன்புற பகுதிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி அகற்றப்பட்டது.



இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 30 ஆண்டுகளாகக் குடியிருந்து வந்துள்ளனர், இந்நிலையில் அந்த இடங்களை காலி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட இடங்களில் குடியிருந்தவர்களிடம்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் முன்னறிவிப்பு தெரிவித்திருந்தும் அவர்கள் அந்த இடங்களை நேற்று வரை காலி செய்யாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவின் படி அங்குச் சென்ற நகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் முன்னிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...