'கோல்டன் மைக்' விருதைப் பெற்ற ரேடியோ சிட்டி கோவை

புத்தாண்டு கொண்டாட்டத்தை வரவேற்கும் விதமாகக் கொண்டாடிய ரேடியோ சிட்டி கோவைக்கு 'கோல்டன் மைக்' விருது வழங்கப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை வரவேற்கும் விதமாகக் கொண்டாடிய ரேடியோ சிட்டி கோவைக்கு 'கோல்டன் மைக்' விருது வழங்கப்பட்டது. 

2018-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கோவை மாநகர காவல்துறையுடன் இணைந்து 'விபத்தில்லா கோவை' என்ற நிகழ்ச்சியை ரேடியோ சிட்டி கோவை நடத்தியது. கோவையில் மட்டும் மொத்தம் 22 இடங்களில் நடத்தியது. சமூக நலனுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மும்பையில் உள்ள ஹார்டு ராக் கஃபேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரேடியோ சிட்டி கோவைக்கு 'கோல்டன் மைக்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ரேடியோ சிட்டி கோவையின் நிரலாக்க இயக்குநர் பிரபு பெற்றுக் கொண்டார். தென்னிந்த அளவில் இந்த விருதைப் பெறும் முதல் ரேடியோ நிலையம், கோவை ரேடியோ சிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...