ராணுவ பயன்பாட்டிற்கான செயற்கைக்கோள்: இஸ்ரோ திட்டம்

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வகையில், ராணுவ பயன்பாட்டிற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வகையில், ராணுவ பயன்பாட்டிற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள ரூ. 800 கோடி செலவிலான சந்திரயான் 2 திட்டத்திற்கான வேலைகளில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில், இனி வரும் மாதங்களில் பல முக்கிய செயற்கைகோள்களை ஏவவும் இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதில், ஒன்றாக நமது நில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கு ராணுவத்திற்கு உதவுவதற்காக சில செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

விமானப்படைக்காக ஜிசாட் 7ஏ செயற்கைகோள் செப்டம்பர் மாதமும், அதிநவீன திறன் கொண்ட ரிசாட் 2ஏ செயற்கைகோள் இந்த ஆண்டு இறுதியிலும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கடற்படைக்காக ஜிசாட் 7 அல்லது ருக்மணி செயற்கைகோள் 2013 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...