கோவையில் 'களரி பயட்டு' புத்தகம் வெளியீடு

கோவை: தற்காப்புக் கலையான களரி குறித்த நூலான 'களரி பயட்டு' புத்தகம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.

கோவை: தற்காப்புக் கலையான களரி குறித்த நூலான 'களரி பயட்டு' புத்தகம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது 



சித்ரா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் நீதிமன்றத்தின் துணை நீதிபதி வி. தாமோதரன் 'களரி பயட்டு' புத்தகத்தை வெளியிட்டார். தற்காப்புக் கலையில் அடிப்படை மற்றும் வரலாறு குறித்த இந்தப் புத்தகத்தை கைலாசம் சி.வி.என். களரி மற்றும் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் களரி பயிற்றுவிப்பாளர் ரமேஷ் ஆர். நாயரால் எழுதப்பட்டது. 48 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் தமிழில் எழுதப்பட்டுள்ளது.



களரியின் பரிணாமங்கள், வரலாறு மற்றும் வரைகலை பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை 'களரி பயட்டு' புத்தகம் உள்ளடக்கியுள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...