இ-சேவை மையம் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றும் சேவை கோவையில் தொடக்கம்

கோவை: மின்னணு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: மின்னணு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றியடைந்தவர்களின் சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், "அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் வெற்றிபெறும் தேர்வர்கள் இரண்டு முறை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு சென்னைக்குச் சென்று வரவேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த நடைமுறையினால் தேர்வர்களுக்கு ஏற்படும் கால விரையம், மற்றும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணியினை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...