"மழைநீர் சேகரிக்காவிட்டால் பெரும் சேதங்களை ஏற்படுத்தும் வெள்ள பாதிப்புகள் உருவாகும்"

கோவை: மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சென்னை மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்தார்.

கோவை: மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சென்னை மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்தார்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு இணைந்து கோவை ப்ரூக்பில்ட் வணிக வளாகத்தில் 'எவ்ரி டிராப் கவுண்ட்ஸ்' (Every Drop Counts) என்ற தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பின் பயன்பாடு குறித்து விளக்கினார்.



இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, திறந்த வெளி பகுதிகளை கட்டிடங்கள் கொண்டு நிரப்புவதால், வெள்ள சேதங்கள் அதிகம் ஏற்படுகிறது. எனவே, இதனைத் தடுக்க நமது முன்னோர்கள், தொட்டிகளில் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தைக் கண்டுபிடித்தனர். ஆனால், அதனை நாம் கடைபிடிக்காமல், அழிவைத் தேடி சென்று கொண்டிருக்கிறோம்." என்றார்.



Newsletter

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...