உணவு தயாரிக்கும் தொழில்களுக்கு உதவி தேவை : ஆச்சி மசாலா தலைவர்

கோவை : உணவு தயாரிக்கும் தொழில்களுக்கு உதவி தேவை என்று ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : உணவு தயாரிக்கும் தொழில்களுக்கு உதவி தேவை என்று ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உணவு பதனிடுதல் குறித்த தேசிய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பேசியதாவது :- தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த தொழில் 10 சதவீதம் கூட முறையாகக் கட்டமைக்கப்பட வில்லை. விவசாயிகளுக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையில் சரியான தொடர்பு இல்லை. இது உள்ளூர் உற்பத்திக்கான மதிப்பைக் கூட்டும் ஒரு துறையாகும். இதை அடையும்படி, ஒவ்வொரு முறையும் விவசாயிகளை கட்டாயப்படுத்தப்படுகிறோம். ஆனால் தொழில்நுட்பம் பரந்த அளவில் உள்ளது, ஆனால் அது குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த தொழிலுக்கு உதவி தேவை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...