களை கட்டும் கோடை கொண்டாட்டம் : வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளி வருகை அதிகரிப்பு

வால்பாறை: ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.


வால்பாறை: ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.



கோடை விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வால்பாறையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அதிலிருந்து விடுபட வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.



வால்பாறையில் முக்கிய சுற்றுலாப் பகுதிகளான கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் அணை, சோலையார் அணை, புதுத்தோட்டம், சக்தி தலநார் காட்சிமுனை, நல்லமுடி காட்சிமுனை, நம்பர் பாறை, பாலாஜி கோவில், கருமலை தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்படுகின்றனர். இங்கு இருக்கும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளது. எனவே, விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சுற்றுலா வாகனங்களில் வரத்து அதிகரிப்பால், வால்பாறை டவுன் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...