மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்வி செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ

கோவை: கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்பதால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.

கோவை: கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்பதால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நீட் விவகாரத்தில் தமிழக அரசு முழுமையாக தோற்றுவிட்டது. நீட் வேண்டாம் என தமிழகம் போராடியதற்காக, மாணவர்களை மத்திய அரசு அலைக்கழித்துள்ளது. கிருஷ்ணசாமியின் மறைவிற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. மாணவருக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, அவரின் கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.

ஆளுநர் மீது நிர்மலா தேவி எழுப்பிய புகார்களின் நிலை என்ன? கருத்தியல் ரீதியாக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து வருவதால் பா.ஜ.க., அரசு வன்மத்துடன் எங்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. ராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சசிக்குமாரின் கொலை வழக்கு மட்டும் என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்? உக்கடம் மேம்பாலம் கட்டுமானம் தொடர்பாக மக்களிடையே உள்ள சந்தேகங்களை களைந்துவிட்டு, ஆத்துப்பாலம் வரை மேம்பாலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...