இந்திய மருந்தகக் கூட்டமைப்பு சார்பில் 2 நாள் கருத்தரங்கு

கோவை: கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு சார்பில் மருந்து தரக் கட்டுப்பாடு குறித்த 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு சார்பில் மருந்து தரக் கட்டுப்பாடு குறித்த 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்ரீ வேலுமணியம்மாள் அரங்கில், 'மருந்து தரக் கட்டுப்பாடு, உத்திரவாதம் மற்றும் மேலாண்மை' என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தகக் கல்வி நிறுவனத்தின் பார்மஸி துறை சார்பில் இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கூட்டு நிர்வாக இயக்குநர் டி. லட்சுமிநாராயணசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர், இந்திய மருத்துவத் துறையின் சேவை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...