எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா : பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடகம்

பெங்களூர் : கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்துவந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூர் : கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்துவந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சியமைக்க தனிப்பெரும் கட்சியாக இருந்த பா.ஜ.க.,வை அழைத்தார் அம்மாநில ஆளுநர். இதற்கு காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்க விசாரித்த நீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சராக பதவியில் இருந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பேரம் 

பெரும்பான்மையை நிரூபிக்க மற்ற கட்சிகளில் எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பேரம் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது. இதனால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக கருதிய அக்கட்சித் தலைமை எடியூரப்பாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெரும்பான்மையை நிரூபிக்க கூட்டப்பட்ட சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...