கோவையில் பேன்சி கடையில் திடீர் விபத்து : பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்

கோவை : கோவையில் உள்ள பேன்சி கடையில் இருந்த விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர்.

கோவை : கோவையில் உள்ள பேன்சி கடையில் இருந்த விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர். 

சுக்ராவார்பேட்டையில் பேன்சி மற்றும் அன்பளிப்பு கடை நடத்தி வருபவர் கார்த்தி. இவர் வழக்கம்போல, மாலை நேரத்தில் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், கடையில் வைத்திருந்த எரியும் விளக்கை அணைக்காமல் சென்றுள்ளார். இதனால், விளக்கில் இருந்த தீ மெதுவாகப் பரவி கடையில் தீப்பற்றியது. உள்ளே இருந்த பொருட்கள் தீயில் பற்றி எரியத் தொடங்கியதால், வெளியான புகை மற்றும் பிளாஸ்டிக் உருகும் வாசம் வெளிப்பட்டது. 

இதைக் கண்ட பொதுமக்கள், கடையில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ததுடன், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் வேகமாகத் தீயை அணைத்தனர். இந்த முயற்சியில் தீ பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...