மசினகுடி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழையுந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழையுந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வன ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிங்காரா சரகத்துக்கு உட்பட்ட கல்லல்ஹா பாலம் பகுதியில் தனியார் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். அந்த வாகனம் அத்துமீறி வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால், வன ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்தவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால், வன ஊழியர்கள் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோட்டைச் சேர்ந்த கோகுல் பிரசாத் (25), கவின் (26) மற்றும் உதகை நஞ்சநாட்டைச் சேர்ந்த மோகன் (35) என்பது தெரிய வந்தது. பின்னர், சரகர் மாரியப்பனின் உத்தரவின் பேரில், மூவரிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு, அவர்களது வாகனம் விடுவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...