சமூகநல திட்டங்களுக்காக நிதி திரட்டும் மகிளா மண்டல்: வீட்டு உபயோகமற்ற பொருட்களை அளித்து ஆதரவு தரக் கோரிக்கை

கோவை: சமூகநல திட்டங்களுக்காக நிதி திரட்டும் வகையில், கோவையில் ஜுலை 8-ம் தேதி நடக்கும் மாபெரும் விற்பனை அரங்கிற்கு, வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை வழங்கி உதவுமாறு கோவை மக்களிடம் மகிளா மண்டல் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளது.

கோவை: சமூகநல திட்டங்களுக்காக நிதி திரட்டும் வகையில், கோவையில் ஜுலை 8-ம் தேதி நடக்கும் மாபெரும் விற்பனை அரங்கிற்கு, வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை வழங்கி உதவுமாறு கோவை மக்களிடம் மகிளா மண்டல் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளது.

மகிளா மண்டல் அமைப்பின் சார்பில் வரும் ஜுலை 8-ம் தேதி மாபெரும் விற்பனை அரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பழைய பெட்டிகள், பொம்மைகள், மரச்சாமான்கள், கணினி மற்றும் அதன் உபகரணங்கள் போன்ற கோவை மக்கள் தானமாக வழங்கிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளனர். இந்தக் கண்காட்சியின் மூலம் கிடைக்கும் தொகையைப் பயன்படுத்தி, சமூகநல திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவ முன்வருமாறு கோவை மக்களுக்கு மகிளா மண்டல் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உதவ விரும்புபவர்கள் 97896 77077, 93631 07273, 98940 69111 மற்றும் 9344833872 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...