தடையை மீறி மது விற்ற 70 பேர் கைது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் பார்களையும் அடைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை படு ஜோராக நடந்தது. இது குறித்த தகவலறிந்த போலீசார், மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். 

அப்போது உக்கடம், போத்தனூர், சரவணம்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்து மது விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தடையை மீறி மதுபானம் விற்ற 70 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...