சைக்கிள சும்மா நிறுத்தாதீங்க..! உடனே கால்பண்ணுங்க ரேடியோ சிட்டிக்கு...

பெரும்பாலான மக்கள் தங்களின் தேவைக்காக வாங்கப்பட்ட சைக்கிளை ஒருக்கட்டத்தில் பயன்படுத்த முடியாமல் வீட்டிலேயே வைத்து விடுவது வழக்கம். அவ்வாறாக தேக்கப்பட்ட சைக்கிள் நீண்ட நாட்களுக்குப்பின் பயன்படுத்தவே முடியாத நிலைமைக்கு வந்து விடுகின்றது.



இவ்வாறாக பயனற்று கிடக்கும் சைக்கிளை அதனை வாங்க முடியாமல் இருக்கும் மக்களுக்கு குடுத்து உதவும் வகையில் ரேடியோ சிட்டி வானொலி நிறுவனம் ஒரு திட்டதை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனற்று கிடக்கும் சைக்கிள் குறித்து அதன் உரிமையாளர் தெரியப்படுத்தினால் அவரின் வீட்டுக்கே சென்று அந்த சைக்கிளை கைப்பற்றி இல்லாதவர்க்கு கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தினை கடந்த மாதம் கோவை மாநகராட்சி மேயர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

பயனற்று உள்ள சைக்கிளை மீட்டு இல்லாதவர்களுக்கு குடுத்து உதவும் வகையில் ரேடியோ சிட்டி 91.1 வானொலி நிறுவனத்தின் சார்பில் ''ரீசைக்கிள்'' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் பயனற்றுள்ள சைக்கிள் குறித்து தெரியப்படுத்தினால் அவர்களின் வீட்டுக்கே சென்று அந்த சைக்கிளை கைப்பற்றி சீரமைக்கப்பட்டு பின் அதன் பயன்பாடு உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறாக கடந்த தினங்களில் கோவை உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் பயனற்றுள்ள சைக்கிளை கொடுக்க +91 422 663 9911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.







Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...