படிப்பை தொடங்க ஏற்றநாள் விஜயதசமி- வழிபாட்டில் பெற்றோர்கள்

கோவை, அக். 11-

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பல்வேறு விரதத்துடன் கொண்டாடப்படும் 9 நாட்கள் நவராத்திரி என்றழைக்கப்படுகிறது. இதில் முதல் 3 நாட்கள் துர்கா தேவி நாளாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி நாளாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த 9 நாட்களின் இறுதியில் கொண்டாடப்படும் 10வது நாளே விஜயதசமி ஆகும். இந்த நாளில் குழந்தைகளை பள்ளிக்கு சேர்த்தாலோ அல்லது எழுத, படிக்க வைத்தாலோ அக்குழந்தை சிறப்பாக படிக்கும் என்பது ஐதீகம். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விஜயதசமி தினம் புதனன்று (இன்று) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 



கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.



இதில், கொட்டப்பட்ட நெட்களில் குழந்தைகள் ''அ'' என எழுதியும், குழந்தையின் நாக்கில் நெல் மணியால் ''அ'' என எழுதியும் பெற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.







Newsletter

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...