காஷ்மீரில் கையெறி குண்டுவீச்சு: 8 பேர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் பாம்போர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக கட்டடத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கையெறி குண்டுகளும் இந்த கட்டடத்தில் வெடித்தது. இதனால் அங்கு தீப்பிடித்தது. ஜெலும் நதி மூலம் படகை பயன்படுத்தி கட்டடத்திற்குள் புகுந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீசார் கான்வாயை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்தியாவின் சர்ஜிக்கல் தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...