காஷ்மீரில் கையெறி குண்டுவீச்சு: 8 பேர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் பாம்போர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக கட்டடத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கையெறி குண்டுகளும் இந்த கட்டடத்தில் வெடித்தது. இதனால் அங்கு தீப்பிடித்தது. ஜெலும் நதி மூலம் படகை பயன்படுத்தி கட்டடத்திற்குள் புகுந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீசார் கான்வாயை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்தியாவின் சர்ஜிக்கல் தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...