கண்ணாடி கூரைகளால் ஆன புதிய ரயிலை இந்த மாதம் அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே

புதுடெல்லி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இந்திய ரயில்வே முதன் முதலில் இந்த மாதம் முதல் கண்ணாடி கூரைகளால் ஆன ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையிலான மேலும் மூன்று ரயில்களை டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சியின் நிர்வாக இயக்குநர் ஏ.கே. மனோச்சா கூறியதாவது: - புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள கண்ணாடி கூரைகளால் ஆன இந்த ரயில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளையும் கவரும். இந்த திட்டம் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கண்ணாடி மேற்கூரை ரயில்களை வடிவமைக்கும் பணியில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஈடுபட்டது.
ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு பணிகள் தமிழ்நாடு சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டிகள் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் நடந்து வருகிறது.

ஏரியல் காட்சி, சுழற் நாற்காலிகள் கொண்ட ஒவ்வொரு கோச்சின் மத்திப்பு 4 கோடி ரூபாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகளில் இயக்கபடும் ரயில்கள் போல் இதுவும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும்.

இதனால் ரயில் பணிகளின் போக்குவரத்து அதிகரிக்கும் என்று நம்புவதாகவும், தற்போதுள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில் பணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டங்கள் நிறைய வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...