முதல்வர் குணமடைய தாந்திரிஹ பூஜை செய்ய வேண்டும்- ஸ்ரீ சூரியன் நம்பூதிரிகள் பேட்டி


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆங்காங்கே சிறப்பு பூஜையிலும், வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு பகுதியில் உள்ள ஸ்ரீ சூரியமங்கலம் தாந்திரீக வித்யா பீடத்தின் பீடாதிபதியும் பிரபல ஜோதிடருமான ப்ரம்மஸ்ரீ குருவாயூர் ஸ்ரீ சூரியன் நம்பூதிரி ஸ்சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவுக்கு முக்கியக் காரணம் அவருடைய ஜாதகத்தில் வரும் 2017 ஆக்டோபர் 27 வரை நேரம் சரி இல்லை. இதற்கு தாந்திரிஹம் படி பூஜை செய்தால் வெகு விரைவில் முதலமைச்சர் நலம் பெறுவார் என்று தெரிவித்தார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...