மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நக்சல்ஸ் நடமாட்டத்தை தடுக்க கோரி மனு


கோவை பேரூர், தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்து ஆதிவாசி மக்களுடன் , இ ந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 

'மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு தொடர்பில்லாத சிலர், அங்கு சென்று அவர்களை ஏமாற்றி வருகிறார்கள். நக்சல் பிரசாரம் செய்கின்றனர். இது ஆபத்தானது. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். ஆயுத பூஜை என் வீட்டில் நான் நடத்தியதற்காக , பலர் நிர்பந்தித்தன் பேரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீது பொறாமை கொள்பவர்கள் இது போன்றசெயல்களில் ஈடட்டுள்ளனர். இதை நான் சட்டப்படி எதிர் கொள்வேன்'  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...