பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர்கள் கைது!

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் கீதாஆனந்த் (47). இவர் மதுக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுக்கரை செல்லும் பேருந்தில் ஏறிச்சென்றார். இவரை பின் தொடர்ந்த மூன்று வாலிபர்கள் கீதாஆனந்திடம் தவறாக நடந்து கொண்டனர். அவர்கள் ஆபாச வார்த்தைகளாலும் பேசிக் கொண்டனர். பேருந்தில் கீதாஆனந்த் கூச்சலிட்ட போது, அந்த மூன்று வாலிபர்களின் ஒருவர் பேருந்தில் இறங்கி ஓடினார். மற்றவர்களை அருகில் உள்ள உக்கடம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த வாலிபர்கள் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (21), கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ரியாசுதீன் (21) இவர்கள் மீது உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Newsletter

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...