தனி அலுவலராக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தனி அலுவலராக செவ்வாயன்று (இன்று) காலை 10.40 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவதால் தனி அலுவலர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தனி அலுவலராக செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...