பெண் போக்குவரத்து உதவி ஆய்வாலரை மிரட்டியவர் கைது

கோவை, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாலராக பணியாற்றுபவர் சாஜினி (40). இவர் செவ்வாயன்று மதியம் அல்வேனியா பள்ளி அருகே வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒருவர் தலைக்கவசம் அணியாமல் வந்துள்ளார். அவரை சாஜினி நிறுத்தியபோது, நான் மனித உரிமை ஆணையத்தில் உள்ளேன், என்னையே நிறுத்துகிறாயா என தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் சாஜினி புகார் அளித்ததைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரின் பெயர் ராஜேஷ் (33) என்பதும், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...