சவுதி இளவரசருக்கு சவுக்கடி

துபாய்: சவுதியில் வெளியில் சொல்ல முடியாத குற்றம் புரிந்ததாக இளவரசர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, சவுக்கடியும்  கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவர் தவறு செய்ததாக கூறப்படுகிறது. வெளியில் சொல்ல இயலாத குற்றம்  புரிந்த இளவரசருக்கு சிறைத்தண்டனை மற்றும் சவுக்கடி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி இளவரசர் ஜெத்தா சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவருக்கு சவுக்கடி கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி  வெளியாகி உள்ளது. முன்னதாக அவரது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கொலை குற்றம் புரிந்ததற்காக கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இளவரசர் சவுத் அல் கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...