‛டிவி' சேனல் ஒளிபரப்பு ரத்து ஏன் ? வெங்கையா விளக்கம்

 ‛‛ பயங்கரவாதிகளுக்கு சாதகமாக நிகழ்ச்சிகளை வெளியிட்ட ‛டிவி' சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது ஏற்கனவே நடந்துள்ளது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சென்னையில் அவர் கூறியதாவது: என்டி‛டிவி' சேனலின் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது புதிய விஷயம் அல்ல. இதற்கு முன், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல ‛டிவி' சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு சாதகமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று அந்த ஆட்சியில் பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது ஏற்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் தான் என்டி ‛டிவி' சேனல் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கைகளை ஒளிபரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்டி ‛டிவி சேனல் பல விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...