எஸ்என்ஆர் கல்லூரியில் சென்னையின் எஃப்சி வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பைவலைவ் அறிமுகம் எஸ்என்ஆர் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கால்பந்து விளையாட்டு சென்னையின் எஃப்சி வீரர்கள் கலந்து கொண்டனர்.எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி மற்றும் சென்னை ஆன்லீஷ் விளையாட்டு எல்எல்பி நிறுவனம் இணைந்து 8,000 சதுர அடி இடத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதி அமைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சுமார் ஒரு கோடி செலவில் எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் இந்த புல்தரை கால்பந்து வசதி "பைவலைவ்" முத்திரையுடன் சர்வதேச தரத்தில் பிப்ரவரி 2017ல் அமைய உள்ளது. வழக்கமான போட்டிகள் முகாம்கள் நடத்த பள்ளிகள், கல்லூரிகள், பெருநிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



பின்னர் நிகழ்ச்சியில், சென்னையின் எஃப்சி வீரர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கால்பந்து வீரர்களான ஜெஜெ  (இந்தியாவின் சிறந்த வீரர்) காங்கெபாம் தொய் சிங் (தற்காலிக பெங்களூரு எஃப்சி வீரர் - சென்னையின் எஃப்சி வீரர் இந்திய சூப்பர் லீக் மிட்ஃபீல்டராக இருக்கும் கால்பந்து வீரர்) ஈடர் மோன்டெய்ரா பெர்னாண்டஸ், ஏதேர் என அழைக்கப்படும், சென்னையின் எஃப்சி வீரர் பிரேசிலிய கால்பந்து வீரர்) மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்களில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி சுந்தர், தலைமை வர்த்தக அதிகாரி ஸ்வாதி ரோஹித், முதன்மை செயல் அதிகாரி சி வி ராம்குமார், எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன், கோவை கால்பந்து கழக செயலாளர் ராஜா, நிறுவனங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...