பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகள் தினம் கொண்டாடிய போக்குவரத்து போலீசார்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  கோவை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி,  மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று ஆர் எஸ் புரம், ஒப்பணக்கார வீதி, பீளமேடு,  ராம்நகர் மற்றும் புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார்  பள்ளிகளில் குழந்தைகளிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.



இதில் ஏராளமான பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்களை குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்



Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...