பாரத் சங்கீத் உத்சவ் - 2016

கோவை, ஆர்.எஸ் புரம் கிக்கானிக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கர்நாட்டிக இணைந்து "பாரத் சங்கீத் உத்சவ்" சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நேற்று மாலை நடைபெற்றது, இந்நிகழ்ச்சி  நவம்பர் 18-23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



இந்நிகழ்ச்சியை, அர்ஷா வித்யா குருகுலம் தலைமை ஆச்சரியா சுவாமி சடாமனந்தா தொடக்கி வைத்தார். பஜன் சங்கீர்த்தன குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சுவாமி சடாமனந்தாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சொற்பொழிவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...