போலீஸ் போல நடித்து செல்போன்கள் திருட்டு: 4 பேருக்கு வலை


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (28). இவர் ஆலந்துரை பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி ஹரிஷ்  மற்றும் அவரது நண்பர்கள் மூவரும்  வேலை முடித்து வெல்டிங் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது அவர்களை வழி மறித்த 4 பேர் அடங்கிய கும்பல் தங்களை போலீஸ்  என்று கூறியதாகவும் 4 தொழிலாளர்களையும் தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். 

சம்பவம் தொடர்பாக அவர்கள் காவல் நிலையம் சென்ற போது, செல்போனை பறித்து சென்றவர்கள் போலீயான போலீசார் என்பது தெரியவந்தது. இது குறித்து ஹரிஷ் அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிந்த ஆலந்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...