துணிக்கடை திறப்பு விழாவிற்கு கோவை வந்த நடிகை சினேகா


கோவையில் புதிதாக உதயமாகியுள்ள ஓசன் ஜேஸ்பர் என்னும் துணிக்கடை திறப்பு விழா வியாழனன்று (இன்று) நடைபெற்றது. அக்ரம் மாலிக் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில், தமிழ் சினிமா உலகின் புன்னகை இளவரசி என்றழைக்கப்படும் நடிகை ஸ்னேகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



ஓசன் ஜேஸ்பர் ஏற்கனவே தைக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்வதை தவிர்த்து புதுவிதமாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை வடிவமைத்து விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் விற்பனை செய்யப்படுவதைப் போன்று விலையுயர்ந்த, தரமான ஆடைகள் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளன. குறைந்தது ரூபாய் 2 ஆயிரத்து 500 முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையிலாக ஆடைகள் ஓசன் ஜெஸ்பரில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், திருமண ஆடைகள் பிரிவில் குறைந்தது 12 ஆயிரத்து 500 ரூபாய் முதல் ஆடைகள் இடம்பெற்றுள்ளன.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...