துணிக்கடை திறப்பு விழாவிற்கு கோவை வந்த நடிகை சினேகா


கோவையில் புதிதாக உதயமாகியுள்ள ஓசன் ஜேஸ்பர் என்னும் துணிக்கடை திறப்பு விழா வியாழனன்று (இன்று) நடைபெற்றது. அக்ரம் மாலிக் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில், தமிழ் சினிமா உலகின் புன்னகை இளவரசி என்றழைக்கப்படும் நடிகை ஸ்னேகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



ஓசன் ஜேஸ்பர் ஏற்கனவே தைக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்வதை தவிர்த்து புதுவிதமாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை வடிவமைத்து விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் விற்பனை செய்யப்படுவதைப் போன்று விலையுயர்ந்த, தரமான ஆடைகள் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளன. குறைந்தது ரூபாய் 2 ஆயிரத்து 500 முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையிலாக ஆடைகள் ஓசன் ஜெஸ்பரில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், திருமண ஆடைகள் பிரிவில் குறைந்தது 12 ஆயிரத்து 500 ரூபாய் முதல் ஆடைகள் இடம்பெற்றுள்ளன.



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...