விஷம் குடித்து சிகிச்சை பெற்ற தாய், மகள் பலி மகன் கவலைக்கிடம்


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூசந்த (66). இவரது மகள் ரேவதி மற்றும் மகன் ரமேஷ் குமார் என்பவரும் கடந்த் சில தினங்களுக்கு முன் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து விடு திரும்பிய அவர்கள் கோவை சிங்காநல்லூரில் உள்ள பூசந்து வின் மற்றொரு மகள் ரேணுகாவின் வீட்டிற்கு வந்தனர். இந்த நிலையில் , இன்று காலை பூசந்த் மற்றும் அவரது மகள் ரேவதி ஆகியோர் வாயில் நுரை தள்ளி உயிரிழந்தனர். தொடர்ந்து ரமேஷ் குமார் மயங்கி விழுந்தார்.

இதையறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர்.பின்னர், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...