மாநகராட்சி இடத்தில் நர்சரி துவங்கிய கோவை மாநகராட்சி ஆணையர்



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்டம், மதுக்கரை சாலையில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் நர்சரி துவக்க விழா நடைபெற்றது. 









இதில், பொள்ளாச்சி சாலை விரிவுபடுத்தும் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களில் ஒரு மரம் இந்த இடத்தில் ஏற்கனவே நடப்பட்டிருந்தது. அதனுடன், தற்போது மீண்டும் ஒரு மரம் கோவை- பொள்ளாச்சி சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இந்த இடத்தில் நடப்பட்டுள்ளது.



இங்கு பராமரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் மரங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான மற்ற இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனுடன், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்ரி, ஓசை மற்றும் பசுமைதேசம் தன்னார்வலர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...