சிறப்பு பிரிவில் விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்வது பற்றிய அறிவிப்பு!

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை மின்பகிர்மான வடக்கு, கு.வடமதுரை கோட்டத்தில் சாதாரண வரிசை திட்டம் மற்றும் சுயநிதி திட்டத்தில் விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது 350 விண்ணப்பங்கள் முன்னுரிமை திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஊனமுற்றோர், விதவை மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் பணியில் உள்ள இராணுவத்தினர்கள் அவர்களுடைய அலுவலகத்தில் வாயிலாக முறையாக சென்னை SE/RE&I(D) பரிந்துரைக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், ஊனமுற்றோர் மற்றும் விதவை சிறப்பு முன்னுரிமை விண்ணப்பதாரர்கள் கு.வடமதுரை கோட்ட அலுவலகத்தில் படிவம்-2யை பெற்றும் சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களுடன் மேற்பார்வைபொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் தங்களது விவசாய விண்ணப்பம் சிறப்பு முன்னுரிமை திட்டத்தில் விவசாய மின்னிணைப்பு வழங்க ஆவணம் செய்யப்படும். 
எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சிறப்பு பிரிவினருக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...