ரோட்டரி கிளப் சார்பில் சாலையோரத்தில் தங்குபவர்களுக்கு இலவச போர்வைகள் வழங்கப்பட்டது

ரோட்டரி கிளப் சார்பில் சாலை ஓரங்களில் தங்கும் ஏழை மக்களுக்கு இலவசமாக போர்வைகள் வழங்கப்பட்டது. கோவையில் காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் தங்கும் ஏழை மக்களுக்கு குளிர்காலத்தில் உதவும் வகையில் போர்வைகள் நேற்று இரவு 10:30 முதல் 11:30 மணிவரை விநியோகிக்கப்பட்டன.



இதில் ரோட்டரி உறுப்பினர்கள் ராம்குமார், பிரகாஷ், ஜேசு, குருப்ரீத், ஜோசப் பால், அக்க்ஷதா ஆகியோர் உடனிருந்தனர்.



Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...